• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

மலேசியாவில் தொடரும் துப்*பாக்கி சம்பவம்: மேலும் ஒருவர் சு ட்டுக் கொ*லை – வாரத்தில் 3வது சம்பவம்.. பொதுமக்கள் அச்சம்

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
மலேசியாவில் தொடரும் துப்*பாக்கி சம்பவம்: மேலும் ஒருவர் சு ட்டுக் கொ*லை – வாரத்தில் 3வது சம்பவம்.. பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியாவில் வாரத்தில் மூன்றாவது து ப்பாக்கி சூ*ட்டு சம்பவம் நடந்தேறியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று ஜூன் 20 அன்று கோலாலம்பூருக்கு அருகே உள்ள கிளாங், மேருவில் நடந்த சம்பவத்தில் 46 வயதுமிக்க கார் ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிங்கப்பூர் டோட்டோ (TOTO) லாட்டரி: ரூ.83 கோடியை அலேக்கா தூக்கிய ஒரே நபர்

கடந்த வாரத்தில் மட்டும் அந்தப் பகுதியில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது ஆகும்.

அன்று பிற்பகல் 3:37 மணியளவில், மோட்டார் சைக்கிள்கள் விற்கும் கடைக்கு வெளியே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மலேசிய மாவட்ட காவல்துறை உறுதிப்படுத்தியது.

காரின் ஓட்டுநர் இருக்கையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

அந்த காரின் மீது குறைந்தது ஆறு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமூக வலைத்தளங்களில் வெளியான புகைப்படம் ஒன்றில் ஓட்டுநரின் பக்கவாட்டு ஜன்னலில் தோட்டா துளைகளைக் காணமுடிந்தது.

இந்த கொலை வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.

சரவாக் மற்றும் சிலாங்கூரில் நடந்தச் சம்பவங்களுடன் இந்த துப்பாக்கிச் சூடும் தொடர்புடையதாக நம்பப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.

“17 வயதில் எதுவுமில்லாமல் சிங்கப்பூருக்கு வந்தார்”.. இன்று லிட்டில் இந்தியாவின் புகழ்பெற்ற “ஜோதி ஸ்டோர்” – உழைப்பால் உயர்த்த மனிதர்

இந்த வாரத்தில் நடந்த மற்ற 2 சம்பவங்கள்

ஜூன் 17 அன்று, செராஸில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு வெளியே இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், ஹெல்மெட் அணிந்த மர்ம கும்பல் அவர்களை நோக்கி ஓடி வந்து பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஜூன் 13 அன்று, கோலாலம்பூரில் பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

Photo: Sin Chew Daily News

Read More

Previous Post

ஷாஆலமில் ஏற்பட்ட வெள்ளம்: 12 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் தற்காலிக முகாமில் தஞ்சம் | Makkal Osai

Next Post

Tamilmirror Online || ஓமந்தை விபத்தில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு

Next Post
Tamilmirror Online || ஓமந்தை விபத்தில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு

Tamilmirror Online || ஓமந்தை விபத்தில் மூன்றாவது நபரும் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin