• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

மலேசியாவில் சிங்கப்பூருக்கு 72 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படி விதிப்பு

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
மலேசியாவில் சிங்கப்பூருக்கு 72 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படி விதிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலேசியாவில் சிங்கப்பூரர் ஒருவருக்கு 72 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டதாக ஆங்கில செய்தி தளங்கள் கூறுகின்றன.

தனது மனைவி மற்றும் மாற்றான் மகன் இருவரையும் தீ*த்து கட்டியதற்காக சிங்கப்பூர் ஆடவரான அவருக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் சிலர் கைது – இந்த தவறை யாரும் செய்யாதீங்க!

2019 ஆம் ஆண்டில், அவர்களின் உட*கள் துண்டு துண்டான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தி ஸ்டார் தளம் கூறியுள்ளது.

27 வயதுமிக்க மனைவி நோர்பசீரா பிடின் மற்றும் இவருக்கு பிறந்த 11 வயதுமிக்க மகன் முஹம்மது இமான் அஷ்ரஃப் அப்துல்லா ஆகியோரின் மரணத்திற்கு காரணமான ஷாருல் நிஜாம் சுரைமி (36) என்ற அவர் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்தச் சம்பவம், 2019 ஆம் ஆண்டு மலாக்காவில் உள்ள வீட்டில் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மேலும் மனைவி விவாகரத்து செய்வதாக மிரட்டியதும் இந்த சம்பவத்துக்கான காரணமாக முன்னர் கூறப்பட்டது.

இந்த வாக்குவாதம் கடும் கோபமாக மாறி இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் சொல்லப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து நாட்டை விட்டு வெளியேற இருந்த இந்திய ஆடவரை வளைத்து பிடித்த போலீஸ்

Read More

Previous Post

ஜேபிஜே, போலீஸ் செயலிகள் அணுகுவதை உறுதிசெய்ய MyDigital IDயில் பதிவு செய்யுங்கள்; மலேசியர்களுக்கு அறிவுறுத்தல் | Makkal Osai

Next Post

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Next Post
கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கோவிலில் உண்டியலை உடைத்த பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin