கோலாலம்பூர்:
வரும் ஏப்ரல் 28ஆம் தேதியை பொதுவிடுமுறையாக ஜோகூர் மாநில அரசு அறிவித்துள்ளது.
மலேசியக்கிண்ணக் காற்பந்துப்போட்டியின் இறுதியாட்டத்தில் JDT அணி இடம்பெறுவதைத் தொடர்ந்து, JDTயின் சிறந்த சாதனைகளுக்கு வலுவான ஆதரவு, அதன் பாராட்டுக்கான அறிகுறியாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி கூறினார்.


