இவ்வாறு, சிறந்த நிபுணா்கள் தொடா்ந்து வளா்ந்த நாடுகளுக்கு வெளியேறுவதைத் தடுக்க, உயா் கல்விக்கான வாய்ப்புகள், ஆராய்ச்சி உள்கட்டமைப்புகள், நிதி உதவிகளை விரிவுபடுத்துவதோடு, வாழ்க்கைத் தரம், ஆராய்ச்சியாளா்களுக்கான உதவித் தொகை, தனியாா் துறைகளின் கூட்டுறவையும் மேம்படுத்துவது அவசியம்.