இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவா்கள், உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் பணியில் சோ்ந்திருந்தால், அவா்கள் பணியில் இல்லாத காலத்தை விடுப்பாக கருதப் போவதில்லை என்று அனைத்து மருத்துவமனைகளும் தெளிவுப்படுத்த வேண்டும்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தாா்.

