• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்; இருந்தும் வளைகுடா நாடுகளில் தாக்குதல் ஏன் தொடர்கிறது? | Iran President Apologizes, But Why Are Attacks Still Happening?

GenevaTimes by GenevaTimes
March 8, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்; இருந்தும் வளைகுடா நாடுகளில் தாக்குதல் ஏன் தொடர்கிறது? | Iran President Apologizes, But Why Are Attacks Still Happening?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் போர் தொடங்கி ஒரு வாரம் தாண்டிவிட்டது.

ஆனால், இன்னமும் வளைகுடா நாடுகளில் வெடிகுண்டு சத்தங்களும், ஏவுகணை பாய்ச்சல்களும் குறைந்ததாக இல்லை.

நேற்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஈரான் வளைகுடா நாடுகளை தாக்கியதற்கு மன்னிப்பு கேட்டார்… இனி அந்த நாடுகள் எங்களை தாக்கினாலே தவிர, நாங்களாக அவர்களைத் தாக்கமாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

இருந்தும், இப்போது வரை வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி கொண்டே தான் இருக்கிறது.

அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian

அதிபர் பெஷேஷ்கியன் | Masoud Pezeshkian

ஈரானைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவது மட்டுமே ஈரானின் அதிபர் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பணி.

மற்றப்படி, அனைத்து அதிகாரங்களும் ஈரானின் உச்ச தலைவர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடமே (IRGC) இருக்கும்.

இப்போது தங்கள் தேசத்தின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

Read More

Previous Post

2025 ஆம் ஆண்டில் 70,000 க்கும் மேற்பட்ட ப்ரீபெய்ட் சிம் கார்டு இணைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதால் நிறுத்தப்பட்டது: தியோ | Makkal Osai

Next Post

பக்தர்கள் புடைசூழ ருத்ரா தேவி சமாஜத்தின் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திரிசூலநாதருக்கு முதல் கும்பாபிஷேகம் | Makkal Osai

Next Post
பக்தர்கள் புடைசூழ ருத்ரா தேவி சமாஜத்தின் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திரிசூலநாதருக்கு முதல் கும்பாபிஷேகம் | Makkal Osai

பக்தர்கள் புடைசூழ ருத்ரா தேவி சமாஜத்தின் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திரிசூலநாதருக்கு முதல் கும்பாபிஷேகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin