• Login
Sunday, January 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மன்னாரில் கரையோர பகுதிகளில் உட்புகுந்தது கடல்நீர்

GenevaTimes by GenevaTimes
January 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மன்னாரில் கரையோர பகுதிகளில் உட்புகுந்தது கடல்நீர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: nayan

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர
பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.

கடல்நீர் உட்புகுந்தபோதிலும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.


பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர
பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.


மேலும் மாவட்டத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம்
சனிக்கிழமை (10) காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.

கடல்தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு


இதே வேளை இன்றைய தினம் சனிக்கிழமை (10) அசாதாரண வானிலையால் பலத்த காற்று
மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விடத்தல்தீவு துறை ஊடாக கடற்றொழிலுக்கு
செல்லும் கடற்றொழிலாளர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல அனுமதி
மறுக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் கரையோர பகுதிகளில் உட்புகுந்தது கடல்நீர் | Seawater Enters Coastal Areas In Mannar

மேலும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் தொழிலுக்குச்
செல்லவில்லை.இதனால் தமதுவாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள்
தெரிவித்துள்ளனர். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

GalleryGalleryGalleryGalleryGallery

Read More

Previous Post

ஜோகூரில் உள்ள தரைவழி சோதனைச் சாவடிகளில் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிக்கும் நிலையில் ஆட்டோகேட் பாதிப்பு | Makkal Osai

Next Post

தங்கக் கட்டிகள் மற்றும் 6.9 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நாட்டு நாணயங்களை MACC பறிமுதல் செய்தது.” – Malaysiakini

Next Post
தங்கக் கட்டிகள் மற்றும் 6.9 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நாட்டு நாணயங்களை MACC பறிமுதல் செய்தது.” – Malaysiakini

தங்கக் கட்டிகள் மற்றும் 6.9 மில்லியன் மலேசிய ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு நாட்டு நாணயங்களை MACC பறிமுதல் செய்தது.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin