• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்… 29 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்… 29 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா பானு இடையே 1995 ஜனவரி 6 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.

விளம்பரம்

இருவரும் ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு சிறந்த ஜோடிகள் என்ற பாராட்டை பெற்றிருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக கணவர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்வு ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாய்ரா பானு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பின்னர் சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர். ரகுமானை பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார். ஒருவருக்கொருவர் அதிக அன்பு செலுத்திய நிலையில், அழுத்தங்களும், சிரமங்களும் நிரப்ப முடியாத அளவு இடைவெளியை இருவரிடையே ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க – புஷ்பா, பாகுபலியை விட அதிக பட்ஜெட்… இந்தியாவிலேயே செலவுமிக்க தொலைக்காட்சி தொடர் இதுதான்…

இந்த இடைவெளியை யாராலும் தீர்க்க முடியாது என்று சாய்ரா பானு தெரிவித்துள்ளார். வேதனையான தருணத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த சூழலில் அவருடைய தனியுரிமைக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

.

Read More

Previous Post

தமிழர் பகுதிகளில் நடந்த அரசியல் மாற்றம்! துரத்தியடிக்கப்பட்ட கருணா – பிள்ளையான் – டக்ளஸ்

Next Post

ATM எல்லாம் ஓரமா ஒதுக்குங்க… இனி ஆதார் அட்டை இருந்தாலே பணம் எடுக்கலாம்

Next Post
ATM எல்லாம் ஓரமா ஒதுக்குங்க… இனி ஆதார் அட்டை இருந்தாலே பணம் எடுக்கலாம்

ATM எல்லாம் ஓரமா ஒதுக்குங்க… இனி ஆதார் அட்டை இருந்தாலே பணம் எடுக்கலாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin