• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய மாகாண மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்

GenevaTimes by GenevaTimes
December 1, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய மாகாண மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மத்திய மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் சடலங்கள் நிரம்பியுள்ளன, மின் தடை காரணமாக, உடல்கள் மோசமடையாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

இந்த நேரத்தில், விசாரணைகளுக்காக மரண விசாரணை அதிகாரிகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

களத்தில் காவல்துறை மற்றும் முப்படையினர்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு காவல்துறை உட்பட முப்படைகளும் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட மாகாணங்களில் ஏராளமான காவல் நிலையங்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மாகாண மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள் | Bodies In Central Province Hospital

 நடக்கும் காவல்துறை அதிகாரிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அகதிகளுக்கும் உதவ ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் மூத்த மற்றும் இளைய காவல்துறை அதிகாரிகள் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வார்கள் என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் வுட்லர் தெரிவித்தார்.

மத்திய மாகாண மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் சடலங்கள் | Bodies In Central Province Hospital



மத்திய மாகாணம் என்பது கண்டியை தலைமையிடமாக கொண்டது.இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது

இந்த மாவட்டங்களிலிலேயே தற்போதைய இயற்கை பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

கோவை ஈசாவில் நடிகை சமந்தாவிற்கு 2வது திருமணம் | Makkal Osai

Next Post

Elon Musk | இந்தியர்களை புகழ்ந்து தள்ளிய தொழிலதிபர் எலான் மஸ்க்.. பாராட்டுக்கு என்ன காரணம்? | உலகம்

Next Post
Elon Musk | இந்தியர்களை புகழ்ந்து தள்ளிய தொழிலதிபர் எலான் மஸ்க்.. பாராட்டுக்கு என்ன காரணம்? | உலகம்

Elon Musk | இந்தியர்களை புகழ்ந்து தள்ளிய தொழிலதிபர் எலான் மஸ்க்.. பாராட்டுக்கு என்ன காரணம்? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin