• Login
Friday, May 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மத்திய பிரதேச படகு விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மத்திய பிரதேச படகு விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேர் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 01, 2026 9:39 PM IST

மத்திய பிரதேசத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் ஆறு பேர் பரிதாபமாக பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

மத்திய பிரதேசத்தில் நடந்த படகு விபத்தில் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த காமராஜ், கமாரியாவில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 15 பேர் ஜபல்பூர் அருகே உள்ள பர்கி அணைப் பகுதியில் சுற்றுலாப் படகில் பயணம் செய்தனர்.

அவர்களுடன் சேர்த்து 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற அந்த சொகுசுப் படகு, அதீத காற்றால் நிலை தடுமாறி நீரில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் நீரில் மூழ்கி மாயமான நிலையில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இதில் காமராஜ், அவரது மனைவி, மகன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காமராஜின் ஒரு மகன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும், ஒரு தாய் தனது 3 வயது மகனை இறுக அணைத்தபடி உயிரிழந்து கிடந்த காட்சி காண்போரை கலங்க வைத்தது. இந்த நிலையில், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் மோகன் யாதவ், படகு போக்குவரத்திற்குத் தற்காலிகத் தடை விதித்தார்.

Read More

Previous Post

அமெரிக்காவின் AI இராணுவ இலக்கு! பென்டகனுடன் இணைக்கப்பட்ட 7′ வலைப்பின்னல்கள்

Next Post

வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் விடுத்த ’மரண அடி’

Next Post
வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் விடுத்த ’மரண அடி’

வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் விடுத்த ’மரண அடி’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin