• Login
Saturday, February 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானின் முக்கியத் தளபதிகள் பலி? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரகாலக் கூட்டம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
February 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானின் முக்கியத் தளபதிகள் பலி? ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரகாலக் கூட்டம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




Home /
மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: ஈரானின் முக்கியத் தளபதிகள் ப…


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளில் போர் விமானங்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலால் ஈரானின் பல நகரங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பெரும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளில் போர் விமானங்கள் மூலம் கடுமையான தாக்குதல்களை நடத்தின. இந்தத் தாக்குதலால் ஈரானின் பல நகரங்களில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பெரும் உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில், ஒரு பெண்கள் தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த கோரச் சம்பவத்தில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More

Previous Post

“அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் தூதரக ரீதியிலான தீர்வுகளை முன்னெடுக்குமாறு மலேசியா வலியுறுத்தியுள்ளது.” – Malaysiakini

Next Post

எரிபொருள் விலைகள் உயர்வு: புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமல் – Sri Lanka Tamil News

Next Post
எரிபொருள் விலைகள் உயர்வு: புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமல் – Sri Lanka Tamil News

எரிபொருள் விலைகள் உயர்வு: புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin