குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆகவே முன்னர் வழங்கப்பட்ட அனைத்து வானூர்தி அனுமதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வானூர்திப் போக்குவரத்து
எதிர்வரும் 23 ஆம் திகதி வரை வருகை தரும் மற்றும் புறப்படும் வானூர்திகளுக்கு மாத்திரம் இயங்கும் வகையில் குவைத் தனது வான்பரப்பை ஏனைய நாடுகளின் வானூர்திப் போக்குவரத்துக்கு மூடியுள்ளது.

இந்தத் திடீர் அறிவிப்பு காரணமாக, சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது விமானப் பாதைகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

