• Login
Monday, January 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தாமதமானாலும் ஜனவரி 2026 முதல் கணக்கிடப்படும் நிலுவைத் தொகை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தாமதமானாலும் ஜனவரி 2026 முதல் கணக்கிடப்படும் நிலுவைத் தொகை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 19, 2026 6:18 PM IST

மத்திய அரசு கடந்த நவம்பர் 3, 2025 அன்றுதான் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக்குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்தது.

மாதிரி படம்
மாதிரி படம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு தாமதம் ஆனாலும், புதிய ஊதிய விகிதங்கள் ஜனவரி 2026 யை கணக்கிட்டு நிலுவைத் தொகை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படும். 7-வது ஊதியக்குழு 2016 ஜனவரி 1 அன்று அமல்படுத்தப்பட்டதால், 8-வது ஊதியக்குழு 2026 ஜனவரி 1 அதாவது இந்த மாதம் முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும.

மத்திய அரசு கடந்த நவம்பர் 3, 2025 அன்றுதான் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக்குழுவை அதிகாரப்பூர்வமாக அமைத்தது. இந்தக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய அரசு 18 மாதங்கள் கால அவகாசம் அதாவது மே 2027 வரை வழங்கியுள்ளது.

எனவே, பரிந்துரைகள் முழுமையாகத் தயாராகி அரசுக்குக் கிடைக்க இன்னும் 15 முதல் 18 மாதங்கள் ஆகலாம். ஆனால் தாமதம் ஏற்பட்டாலும், புதிய ஊதிய விகிதங்கள் ஜனவரி 1, 2026 முதல் கணக்கிடப்படும். 2026 ஜனவரி முதல் புதிய சம்பளம் நடைமுறைக்கு வரும் நாள் வரையிலான இடைப்பட்ட காலத்திற்கான வித்தியாசத் தொகை ஊழியர்களுக்கு மொத்தமாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு 2028-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பெரிய நிதிச்சுமை ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ. 18,000 ஆக இருக்கும் ஆரம்பக்கட்ட அடிப்படை ஊதியம், ரூ. 34,000 முதல் ரூ. 51,000 வரை உயர வாய்ப்புள்ளது.

அந்த வகையில் ஊதிய உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான பரிந்துரைகள் வர இன்னும் ஒன்றரை ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… தாமதமானாலும் ஜனவரி 2026 முதல் கணக்கிடப்படும் நிலுவைத் தொகை!

Read More

Previous Post

இலங்கையை வந்தடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

Next Post

பனிப்பொழிவு தாக்கம்… மதுரை மாட்டுத்தாவணியில் முருங்கைக்காய் கிலோ ரூ.400

Next Post
பனிப்பொழிவு தாக்கம்… மதுரை மாட்டுத்தாவணியில் முருங்கைக்காய் கிலோ ரூ.400

பனிப்பொழிவு தாக்கம்... மதுரை மாட்டுத்தாவணியில் முருங்கைக்காய் கிலோ ரூ.400

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin