இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணில் புதைந்துள்ளன.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.
மீட்பு பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.