• Login
Monday, October 20, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!

GenevaTimes by GenevaTimes
October 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு, வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில்லுள்ள பெண்ணொருவர் காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டினுள் பெண் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் நெல்லை உண்பதற்காக வந்த காட்டு யானை தாக்கியுள்ளது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாய் 

சம்பவத்தில் உயிரிழந்தவர் 58 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான வைரமுத்து
மலர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக , சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

16 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும் | Makkal Osai

Next Post

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததன்மூலம் சிபிஎம்-பாஜக கூட்டு அம்பலம்: காங்கிரஸ் | Kerala’s decision to join PM SHRI ‘exposes’ CPI (M)-BJP alliance, alleges Congress

Next Post
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததன்மூலம் சிபிஎம்-பாஜக கூட்டு அம்பலம்: காங்கிரஸ் | Kerala’s decision to join PM SHRI ‘exposes’ CPI (M)-BJP alliance, alleges Congress

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததன்மூலம் சிபிஎம்-பாஜக கூட்டு அம்பலம்: காங்கிரஸ் | Kerala's decision to join PM SHRI 'exposes' CPI (M)-BJP alliance, alleges Congress

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin