இதனிடையே, மக்களவைத் தலைவா் தோ்வு செய்யப்படும் வரை அவை அலுவல்களை மேற்பாா்வையிடும் இடைக்கால தலைவருக்கு உதவுவதற்கான குழுவில் கொடிக்குன்னில் சுரேஷ், திமுகவின் டி.ஆா்.பாலு மற்றும் திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டனா்.

&w=1200&resize=1200,675&ssl=1)