• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: 30 பேர் பலி

GenevaTimes by GenevaTimes
January 29, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
மகா கும்பமேளா கூட்ட நெரிசல்: 30 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திரிவேணி சங்கமத்தின் கரையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது தாவிக் குதித்ததில் பக்தர்கள் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து காவல் துறை தலைமை இயக்குநர் வைபவ் கிருஷ்ணா பேசியதாவது,

”அதிக எண்ணிக்கையிலான மக்கள் குவிந்ததால் அதிகாலை 1 – 2 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி பக்தர்கள் உள்ளே நுழைந்ததால், பலர் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இதில் 90 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

படுகாயமடைந்தவர்களில் 36 பேர் மட்டுமே மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். எஞ்சியவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தில்லி தேர்தல்: 5 முக்கிய வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

Read More

Previous Post

அர்ச்சுனா இராமநாதன் எம்பி கைது செய்யப்பட்டார்

Next Post

தலிபான் தடையை தகர்த்த ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள்: 3 ஆண்டுக்கு பின் இணைந்த அணி! | Afghan women cricketers reunites after 3 years amid taliban ban

Next Post
தலிபான் தடையை தகர்த்த ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள்: 3 ஆண்டுக்கு பின் இணைந்த அணி! | Afghan women cricketers reunites after 3 years amid taliban ban

தலிபான் தடையை தகர்த்த ஆப்கன் கிரிக்கெட் வீராங்கனைகள்: 3 ஆண்டுக்கு பின் இணைந்த அணி! | Afghan women cricketers reunites after 3 years amid taliban ban

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin