• Login
Tuesday, July 8, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து | Maharashtra scraps three language policy in primary schools

GenevaTimes by GenevaTimes
July 1, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து | Maharashtra scraps three language policy in primary schools
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: ம​கா​ராஷ்டிர தொடக்​கப் பள்​ளி​களில் மும்​மொழி கொள்கை ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநிலத்​தில் மராத்தி மற்​றும் ஆங்​கில வழிக் கல்வி பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையி​லான தொடக்​க பள்​ளி​களில் கடந்த ஏப்​ரலில் மும்​மொழி கொள்கை அமல் செய்​யப்​பட்​டது.

இதன்​படி தொடக்​கப் பள்​ளி​களில் 3-வது கட்​டாய மொழி பாட​மாக இந்தி கற்​பிக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இதற்கு உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, மகா​ராஷ்டிர நவ நிர்​மாண் சேனா, சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள், அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்​திவைக்​கப்​பட்​டது.

பின்​னர் கடந்த 17-ம் தேதி மகா​ராஷ்டிர அரசு தரப்​பில் திருத்​தப்​பட்ட அரசாணை வெளி​யிடப்​பட்​டது. இதன்​படி விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இந்​தியை கற்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டது. அதாவது 1 முதல் 5-ம் வகுப்பு வரை இந்தி கற்​பிக்​கப்​படும். எனினும் குறிப்​பிட்ட வகுப்பை சேர்ந்த 20 சதவீத மாணவர்​கள் விரும்​பி​னால் இந்​தியை தவிர்த்து வேறு பிராந்​திய மொழியை கற்​கலாம் என்று அரசாணை​யில் குறிப்​பிடப்​பட்​டது. இதற்​கும் எதிர்க்​கட்​சிகள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தன.

இந்த விவ​காரம் தொடர்​பாக முதல்​வர் பட்​னா​விஸ் நேற்று முன்​தினம் கூறிய​தாவது: 1 முதல் 5-ம் வகுப்பு வரை மும்​மொழிக் கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கடந்த ஏப்​ரல், ஜூனில் வெளி​யிடப்​பட்ட அரசாணை​கள் வாபஸ் பெறப்​படு​கிறது.

தொடக்​கப் பள்​ளி​யில் மும்​மொழி கொள்​கையை அமல் செய்​வது தொடர்​பாக கல்​வி​யாளர் நரேந்​திர ஜாதவ் தலை​மையி​லான குழு ஆய்வு செய்​யும். இந்த குழு அடுத்த 3 மாதங்​களில் அறிக்​கையை தாக்​கல் செய்​யும். அதன் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு தேவேந்​திர பட்​னா​விஸ்​ தெரிவித்​தார்​.



Read More

Previous Post

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

Next Post

யுஎஸ் ஒபனில் ஆயுஷ் சாம்பியன்! | indian badminton player ayush shetty won us open singles title

Next Post
யுஎஸ் ஒபனில் ஆயுஷ் சாம்பியன்! | indian badminton player ayush shetty won us open singles title

யுஎஸ் ஒபனில் ஆயுஷ் சாம்பியன்! | indian badminton player ayush shetty won us open singles title

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin