• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒடிசா முதல்வர் மோகன் மாஜி | Odisha Chief Minister Mohan Majhi paid tributes at Mahatma Gandhi memorial

GenevaTimes by GenevaTimes
June 29, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒடிசா முதல்வர் மோகன் மாஜி | Odisha Chief Minister Mohan Majhi paid tributes at Mahatma Gandhi memorial
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஒடிசாவில் புதிதாக முதல்வர் பதவியேற்ற மோகன் சரண் மாஜி, புதுடெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. மாநிலத்தின் முதல்வராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி, பதவியேற்றார். துணை முதல்வர்களாக பாஜகவின் மூத்த தலைவர்கள் கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவாதி பரிதா ஆகியோர் பொறுப்பேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்வர் மோகன் மாஜி, துணை முதல்வர்கள் கனக்வர்தன் சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரைச் சந்தித்தனர்.

மூன்றாம் நாளான இன்று, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு மூவரும் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் மாஜி, “ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினேன். ஒடிசாவை முன்னேற்றுவதற்கான உறுதிமொழியை அப்போது எடுத்துக்கொண்டேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினேன். வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்” என தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரை இன்று சந்திக்க உள்ள ஒடிசா முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள், இன்று மாலை டெல்லியில் வசிக்கும் ஒடிசா மக்களைச் சந்திக்க உள்ளனர்.



Read More

Previous Post

தமிழர் தலைநகரில் காணாமற்போன இஸ்ரேலிய யுவதி : தீவிர தேடுதலில் காவல்துறை

Next Post

இந்திய அணியில் முக்கிய மாற்றம்? – News18 தமிழ்

Next Post
இந்திய அணியில் முக்கிய மாற்றம்? – News18 தமிழ்

இந்திய அணியில் முக்கிய மாற்றம்? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin