• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு… ஐசிசி எடுத்த புதிய முடிவு! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு… ஐசிசி எடுத்த புதிய முடிவு! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 08, 2025 8:22 AM IST

ஏறக்குறைய 3 லட்சம் ரசிகர்கள் நேரில் சென்று போட்டியை கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடருக்கும் இவ்வளவு ரசிகர்கள் வந்ததில்லை.

இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை
இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை

மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பை தொடர்ந்து, 2029 ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் விளையாடும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஏறக்குறைய 3 லட்சம் ரசிகர்கள் நேரில் சென்று போட்டியை கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன்பு எந்த உலகக் கோப்பை தொடருக்கும் இவ்வளவு ரசிகர்கள் வந்ததில்லை. இறுதி ஆட்டத்தை மட்டும் 39 ஆயிரத்து 555 பேர் நேரில் ரசித்துள்ளனர்.

அதே போல, 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு நிகரான டிஜிட்டல் பார்வைகளை, மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியும் பெற்றுள்ளது. இந்தியா கோப்பை வென்ற இந்த இரு போட்டிகளும் ஹாட்ஸ்டாரில் மொத்தமாக 18 கோடியே 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளன.

மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பையடுத்து, அடுத்த உலகக் கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை 8இல் இருந்து 10 ஆக உயர்த்துவது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி 2029-ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் 10 அணிகள் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

November 08, 2025 8:19 AM IST

Read More

Previous Post

அரசு பள்ளி மாணவர்களுக்கு பேப்பரில் மதிய உணவு.. மத்திய பிரதேசத்தில் நடந்த அவலம்! | இந்தியா

Next Post

444 நாட்கள் ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட்.. ரூ.9,50,000 முதலீட்டிற்கு எந்த பொதுத்துறை வங்கி அதிக வட்டி தருகிறது? | வணிகம்

Next Post
444 நாட்கள் ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட்.. ரூ.9,50,000 முதலீட்டிற்கு எந்த பொதுத்துறை வங்கி அதிக வட்டி தருகிறது? | வணிகம்

444 நாட்கள் ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட்.. ரூ.9,50,000 முதலீட்டிற்கு எந்த பொதுத்துறை வங்கி அதிக வட்டி தருகிறது? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin