• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை 2025 : இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.. மழை குறுக்கிட வாய்ப்பு | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
மகளிர் உலகக்கோப்பை 2025 : இந்தியா – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை.. மழை குறுக்கிட வாய்ப்பு | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 30, 2025 8:47 AM IST

Womnes World Cup 2025 | இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நல்ல பார்மில் உள்ள நிலையில், காயம் காரணமாக மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல், விலகி உள்ளது சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Ind vs Aus
Ind vs Aus

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் போட்டி கிரிக்கெட்டில் இந்தியா பங்கேற்கும் அரையிறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இரவுப் பகலாக இப்போட்டி நடைபெறுகிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடரில், ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் உள்ளது. அதேநேரத்தில், இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. லீக் போட்டியின் போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவித்தபோதும் தோல்வியை தழுவியது.

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நல்ல பார்மில் உள்ள நிலையில், காயம் காரணமாக மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல், விலகி உள்ளது சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதில் அணிக்கு திரும்பியுள்ள சாபலி வர்மா, அதிரடியை காட்டுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பந்துவீச்சிலும் இந்திய அணி சற்றே கவனம் செலுத்தினால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

இதனிடையே மும்பையில் இன்று மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டம்கைவிடப்பட்டால், ஏற்கனவே பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

October 30, 2025 8:47 AM IST

Read More

Previous Post

“சீதைக்கு கோயில் கட்டப்படும்..” – அமித்ஷா வாக்குறுதி

Next Post

கடலில் இருந்து கரை ஒதுங்கிய போத்தலுக்குள் இருந்த திரவத்தை குடித்த இளைஞர் இருவர் மரணம் 

Next Post
கடலில் இருந்து கரை ஒதுங்கிய போத்தலுக்குள் இருந்த திரவத்தை குடித்த இளைஞர் இருவர் மரணம் 

கடலில் இருந்து கரை ஒதுங்கிய போத்தலுக்குள் இருந்த திரவத்தை குடித்த இளைஞர் இருவர் மரணம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin