• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – முக்கிய நிகழ்வுகளின் விவரம் இதோ… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – முக்கிய நிகழ்வுகளின் விவரம் இதோ… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 30, 2025 7:09 PM IST

மண்டல பூஜை நிறைவையொட்டி டிச.27-ம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. நாளை (டிச.31) முதல் மகர விளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

Rapid Read
News18
News18

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (30.12.2025) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.

மண்டல பூஜை நிறைவையொட்டி டிச.27-ம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது. நாளை (டிச.31) முதல் மகர விளக்கு கால பூஜைகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்துவைத்து விளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து தீபாராதனைக்குப் பிறகு இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.

நாளை (டிச.31) அதிகாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6.25 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடக்கும்.

முன்னதாக மகர விளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஜனவரி 12-ந் தேதி ஊர்வலமாக புறப்படும். முன்னதாக ஜன.11-ந் தேதி எருமேலியில் வலியபேட்டை துள்ளல் நடைபெறுகிறது. அதனையடுத்து, ஜனவரி 19-ம் தேதி வரை நடை திறந்து இருக்கும். அன்று இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஜன.13-ஆம் தேதி 35 ஆயிரம் பக்தர்களுக்கும், ஜன.14-ஆம் தேதி 30 ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

Read More

Previous Post

Tamilmirror Online || டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில் அனுமதி

Next Post

2025-இல் இந்திய சதுரங்கம்: திவ்யா தேஷ்முக்கின் வரலாற்றுச் சாதனை… குகேஷின் போராட்டமான பயணம்.. முழு விபரம்

Next Post
2025-இல் இந்திய சதுரங்கம்: திவ்யா தேஷ்முக்கின் வரலாற்றுச் சாதனை… குகேஷின் போராட்டமான பயணம்.. முழு விபரம்

2025-இல் இந்திய சதுரங்கம்: திவ்யா தேஷ்முக்கின் வரலாற்றுச் சாதனை... குகேஷின் போராட்டமான பயணம்.. முழு விபரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin