• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போதையால் சீரழிக்கப்படும் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் : வைத்தியர் கூறும் அதிர்ச்சி தகவல்

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
போதையால் சீரழிக்கப்படும் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் : வைத்தியர் கூறும் அதிர்ச்சி தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


15 வயது தொடக்கம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக சாவகச்சேரி தள வைத்தியசாலையின்  உள நல வைத்தியர் வினோதா அச்சுதன் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழின் முப்பரிமாணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதற்கு காரணமாக பலவற்றைக் குறிப்பிட்டாலும் நண்பர்களுடன் சேர்ந்தே இப்பழக்கத்திற்கு அடிமையானதாக அதிகமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹெரோயின் பாவனையில் இருந்து விடுபடுவதற்கு என்ற தவறான வழிநடத்தலுடன் போதை மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

பெரும்பாலும் பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதே போதை மாத்திரைகள் விநியோகிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…..

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

DBS/POSB வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர்ஸ், தள்ளுபடி, கேஷ்பேக்: எப்படி பெறுவது?

Next Post

அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்தது எப்படி? – வெளியான விசாரணை அறிக்கை!

Next Post
அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்தது எப்படி? – வெளியான விசாரணை அறிக்கை!

அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்தது எப்படி? - வெளியான விசாரணை அறிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin