• Login
Wednesday, November 26, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“போதைப் பொருள் – பயங்கரவாதம் தொடர்பை முறியடிப்போம்..” – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 23, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
“போதைப் பொருள் – பயங்கரவாதம் தொடர்பை முறியடிப்போம்..” – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 23, 2025 9:41 AM IST

G20 Summit | ஜி-20 மாநாட்டில் நரேந்திர மோடி, போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பை முறியடிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஜி20-ல் பிரதமர் மோடி
ஜி20-ல் பிரதமர் மோடி

போதைப் பொருள் கடத்தல் கும்பல் மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் இடையேயான பொருளாதாரத் தொடர்பை முறியடிக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மூன்று நாட்கள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டார். அவரை தென்னாப்பிரிக்க அதிபர் சிறில் ரமபோசா வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.

தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகளாவிய வளர்ச்சிக்கான அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

போதைப் பொருள் மற்றும் பயங்கரவாதம் இடையேயான தொடர்பை முறியடிக்கவும், உலகளாவிய சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் குழு அமைக்க ஜி-20 நாடுகள் முன்வரவேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த மாநாட்டிற்கு இடையே இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 23, 2025 9:41 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“போதைப் பொருள் – பயங்கரவாதம் தொடர்பை முறியடிப்போம்..” – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

Read More

Previous Post

தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி அநுர

Next Post

ஹட்யாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை அழைத்து வர அரசாங்கம் கனரக வாகனங்களை அனுப்பக்கூடும்: ஜாஹிட் | Makkal Osai

Next Post
ஹட்யாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை அழைத்து வர அரசாங்கம் கனரக வாகனங்களை அனுப்பக்கூடும்: ஜாஹிட் | Makkal Osai

ஹட்யாயில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை அழைத்து வர அரசாங்கம் கனரக வாகனங்களை அனுப்பக்கூடும்: ஜாஹிட் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin