இளம் பெண் ஒருவர் அடிக்காதீங்க அண்ணா என , தன்னை வேட்டையாடிய கயவர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அனலை கக்கியது. இந்த வழக்கில் 6 ஆண்டுகள் விசாரணை நிறைவடைந்த நிலையில் 9 பேரும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Read More

