மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கி ஒன்று காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் நிலைய நுழைவாயிலில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் பயன்படுத்திய T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன துப்பாக்கியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…