அவர் மேலும், “பொன்முடியின் பேச்சு பெண்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மத உணர்வுகளையும் புண்படுத்தியது. இதற்கு மகளிர் அமைப்புகள் தெருவில் இறங்கி போராடியிருக்க வேண்டும். ஆனால், திராவிடர் கழகமோ, கூட்டணி கட்சிகளோ இதை கண்டிக்கவில்லை,” என்று வேதனை தெரிவித்தார்.

