• Login
Sunday, January 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“பொதுமக்கள் வீதிகளை விட்டு வெளியேற வேண்டாம்..” ஈரான் பட்டத்து இளவரசர் அறிவிப்பு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
January 11, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“பொதுமக்கள் வீதிகளை விட்டு வெளியேற வேண்டாம்..” ஈரான் பட்டத்து இளவரசர் அறிவிப்பு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 11, 2026 3:42 PM IST

ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரம்; ரேசா பஹ்லவி மக்கள் வீதிகளில் தொடர வேண்டும் என அழைப்பு, டிரம்ப் ஆதரவு, பாதுகாப்பு படையினர் பணி இடம் விட்டு வெளியேறினர்.

Rapid Read
ஈரான்
ஈரான்

ஈரானில் அரசுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் வீதிகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் நாடு கடத்தப்பட்ட அந்நாட்டு பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலுடன் கடந்த ஆண்டு ஏற்பட்ட போர் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள ஈரானில், அரசுக்கு எதிராக மக்கள் இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்தும்படி ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பு விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் தொடர் போராட்டம் அயதுல்லா கமேனி அரசின் அடக்குமுறை இயந்திரத்தை பலவீனப்படுத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு படையினர் தங்களது பணி இடங்களில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், மக்களின் போராட்டத்தை ஒடுக்கும் உத்தரவை மீறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மக்களுக்கு உதவுவதாக உறுதியளித்திருப்பதாகவும், போராட்டக்காரர்கள் ஈரானை கைப்பற்றுவார்கள் என்றும் கூறியுள்ள பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி, தான் விரைவில் ஈரான் திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Tamilmirror Online || சிறைக்கைதி தன்னுயிரை மாய்த்தார்

Next Post

இரண்டு பயணிகள் படகு மோதியதில் காணாமல் போன மாலுமி சடலமாக மீட்பு | Makkal Osai

Next Post
இரண்டு பயணிகள் படகு மோதியதில் காணாமல் போன மாலுமி சடலமாக மீட்பு | Makkal Osai

இரண்டு பயணிகள் படகு மோதியதில் காணாமல் போன மாலுமி சடலமாக மீட்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin