• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பொங்கல் பண்டிகை எதிரொலி… தோவாளை மலர்சந்தையில் விறுவிறுவென உயர்ந்த பூக்கள் விலை… | வணிகம்

GenevaTimes by GenevaTimes
January 14, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பொங்கல் பண்டிகை எதிரொலி… தோவாளை மலர்சந்தையில் விறுவிறுவென உயர்ந்த பூக்கள் விலை… | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 14, 2026 3:31 PM IST

பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் விசேஷங்களை முன்னிட்டு பூக்களுக்கு தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மல்லிகை, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலை வழக்கத்தை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

+

தோவாளை

தோவாளை மலர் சந்தை 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பூக்கள் அனுப்பப்படும் முக்கிய மையமாக விளங்கும் தோவாளை மலர் சந்தைக்கு பெங்களூர், ஓசூர், மதுரை, திண்டுக்கல், நெல்லை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு டன் கணக்கில் கொண்டுவரப்படும்.

அதேபோல குமாரபுரம், தோப்பூர், ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர் போன்ற உள்ளூர் பகுதிகளிலிருந்தும் பூக்கள் விற்பனைக்காக தோவாளை மலர் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.

பொங்கல் பண்டிகை மற்றும் கோவில் விசேஷங்களை முன்னிட்டு பூக்களுக்கு தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, மல்லிகை, சம்பங்கி, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலை வழக்கத்தை விட இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக இன்றைய விலை நிலவரப்படி மல்லி பூ – 3500, பிச்சிப்பூ – 2150, அரளி பூ – 270, வாடா மல்லி – 100, கேந்தி – 50, சம்பங்கி – 150, முல்லை – 2000, ரோஸ் – 150, ஸ்டம்ப் ரோஸ் – 300, துளசி – 60, தாமரை – 10, மரிக்கொழுந்து – 150, செவ்வந்தி – 150 விற்பனை செய்யப்படுகின்றன.

பண்டிகை காலங்களில் வீடுகள், கோவில்கள், வாகனங்கள் அலங்கரிக்க பூக்கள் அதிகம் தேவைப்படுவதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதே விலை இன்னும் சில நாட்கள் தொடர வாய்ப்புள்ளதாகவும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பூக்களின் விலை படிப்படியாக குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Kanniyakumari,Tamil Nadu

Read More

Previous Post

Tamilmirror Online || புத்தகயாவில் நாமல் வழிபாடு

Next Post

இன்னும் 35 ஆண்டுகளில் நமது நிலைப்பாடு என்ன?

Next Post
இன்னும் 35 ஆண்டுகளில் நமது நிலைப்பாடு என்ன?

இன்னும் 35 ஆண்டுகளில் நமது நிலைப்பாடு என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin