பேருந்து நூ மாவட்ட நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்துள்ளது. இதைக் கண்ட உள்ளூா்வாசிகள் சிலா், இருசக்கர வாகனத்தில் பேருந்தைத் துரத்திச் சென்று பேருந்தை நிறுத்தியுள்ளனா். மேலும், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்துள்ளனா். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது.

&w=1200&resize=1200,675&ssl=1)