• Login
Thursday, September 18, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பேருந்தில் பல்கலை மாணவியிடம் இழிவாக நடந்துக் கொண்ட சந்தேநபர் கைது!

GenevaTimes by GenevaTimes
September 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பேருந்தில் பல்கலை மாணவியிடம் இழிவாக நடந்துக் கொண்ட சந்தேநபர் கைது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

[ad_1]

பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பின் இருக்கையில் அமர்ந்து துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்டம் காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


ஹொரணையில் இருந்து கொழும்புக்கு தனியார் பேருந்தில் பயணித்த 27 வயது பல்கலைக்கழக மாணவி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.



அதன்போது, பின்னால் அமர்ந்திருந்த சந்தேக நபர், பல சந்தர்ப்பங்களில் குறித்த மாணவியின் முதுகை தகாத முறையில் தொட்டு துன்புறுத்தியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வழக்கு விசாரணை


பாதிக்கப்பட்ட மாணவி பேருந்தின் உள்ளே குரல் எழுப்பி என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தியபோது, ​​பயணிகளில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி சந்தேக நபரைப் பிடித்து கறுவாத்தோட்டம் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பேருந்தில் பல்கலை மாணவியிடம் இழிவாக நடந்துக் கொண்ட சந்தேநபர் கைது! | University Girl Harassed On Bus Suspect Arrested



இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம, தலா 200,000 ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் பிணை வழங்கினார்.



அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை டிசம்பர் 1 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

Read More

Previous Post

போர்ட்டிக்சனில் சகோதரர்கள் நீரில் மூழ்கி இறந்ததில் எந்த குற்றவியல் கூறுகள் இல்லை: போலீசார்

Next Post

மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

Next Post
மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin