• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பேராக்கில் 700 திறந்தவெளி தீ விபத்து சம்பவங்கள் பதிவு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
March 29, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பேராக்கில் 700 திறந்தவெளி தீ விபத்து சம்பவங்கள் பதிவு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

2026 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பேராக் மாநிலத்தில் சுமார் 700 திறந்தவெளி தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

தீ விபத்துகள் புதர்கள் மற்றும் புல்வெளிகளில் ஏற்பட்ட தீ விபத்துகளே அதிக அளவில் பதிவாகியுள்ளன. இதில் 157 குப்பை கிடங்கு தீ விபத்துகளும், 53 புதர் தீ விபத்துகளும், 47 தோட்டம் அல்லது பண்ணை தீ விபத்துகளும் அடங்கும்.

அதே நேரம் உலு பேராக் (Hulu Perak), கிந்தா (Kinta) மற்றும் கோலாகங்சார் (Kuala Kangsar) ஆகிய மாவட்டங்கள் நிலை 1 (எச்சரிக்கை) மட்டத்தில் உள்ளன. இங்கு வெப்பநிலை 35°C முதல் 37°C வரை பதிவாகிறது என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு RM2,000 வரை அபராதம் அல்லது 4 முதல் 12 மணிநேர சமூக சேவை தண்டனை வழங்கும் திட்டம் இறுதி செய்யப்பட உள்ளது. இது இன்னும் 6 மாதங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) 80% தயார் நிலையில் உள்ளது. சுமார் 1,000 தீயணைப்பு வீரர்கள் அவசர கால பணிகளுக்காக பணியில் இருப்பார்கள்.

தற்போது நிலவும் கடுமையான வறட்சி மற்றும் வெப்பமான காலநிலையால், தீ வேகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் எந்தச் சூழலிலும் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு மாநில வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி குழுத் தலைவர் சாண்ட்ரியா எங் ஷி சிங் (Sandrea Ng Shy Ching) கேட்டுக்கொண்டுள்ளார்.



Read More

Previous Post

கூகுள் மேப் மூலம் பக்கா ஸ்கெட்ச்… கோயில்களை குறிவைத்து கைவரிசை… கையும் களவுமாக சிக்கிய கொள்ளையர்கள்… | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இரண்டாக பிளவடைந்த அமெரிக்க விமானம்

Next Post
ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இரண்டாக பிளவடைந்த அமெரிக்க விமானம்

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இரண்டாக பிளவடைந்த அமெரிக்க விமானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin