• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பெஸ்தாரி ஜெயாவிலுள்ள கோவிலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 2, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பெஸ்தாரி ஜெயாவிலுள்ள கோவிலில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலா சிலாங்கூர் :

இங்குள்ள பெஸ்தாரி ஜெயாவின் லடாங் புக்கிட் படோங்கில் உள்ள ஒரு கோவிலில் நேற்று பிரார்த்தனை நிகழ்வின்போது துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

55 வயதான உள்ளூர் சந்தேக நபர் நேற்று இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டார்.

சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ மூலம் தனது துறைக்கு இந்த சம்பவம் குறித்து புகார் கிடைத்ததாக கோலா சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அசாஹருதீன் தாஜுடின் தெரிவித்தார்.

காலை 11.30 மணியளவில் கோவிலில் வருடாந்திர பிரார்த்தனை நடைபெற்றபோது, கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“சம்பவம் நடந்த இடத்தில் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதை காட்டும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

“தகவலின் பேரில், சிலாங்கூர் மற்றும் கோலா சிலாங்கூர் காவல் படை (IPK) தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (D9) காவல் குழு, பெட்டாலிங் ஜெயாவில் சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்தது,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் நாளை மறுநாள் வரை மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கு 1960 ஆயுதச் சட்டத்தின் பிரிவு 39 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அசாஹருதீன் மேலும் கூறினார்.



Read More

Previous Post

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின் | Putin says Russia has never opposed Ukraine joining the EU

Next Post

வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்!

Next Post
வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்!

வவுனியா வடக்கு பிரதேச சபையிலிருந்து வெளியேற முயன்ற உத்தியோகத்தர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin