• Login
Tuesday, January 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்..” – முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி | இந்தியா

GenevaTimes by GenevaTimes
January 13, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்..” – முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 13, 2026 4:10 PM IST

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பெற்றோருக்கான இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

News18
News18

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி உதவி மற்றும் அரசு ஊழியர்களின் பெற்றோர்களுக்கான நிதி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, “இந்த அரசு உங்களுக்காக செயல்படுகிறது என்பதை காட்டுவதற்காகவே இந்த திட்டங்களை கொண்டுவந்துள்ளோம்.

மாற்றுத்திறனாளிகள் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டாலோ, மாற்றுத்திறனாளி ஒருவரை திருமணம் செய்து கொண்டாலோ அவர்களுக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அரசு வேலைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடம் வழங்கி வருகிறோம்.

அதேபோல், முதியவர்களுக்கான திட்டத்தையும் தொடங்கியுள்ளோம். குறிப்பாக அரசுப் பணியில் இருப்பவர்களின் பெற்றோர்களுக்கான நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இனி அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை பராமரிக்காமல் கைவிட்டால், அவர்களின் மாத ஊதியத்தில் இருந்து 10% முதல் 15% வரையிலான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு அவர்களது பெற்றோர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பெற்றோர்களுக்கு உபயோகப்படாதவர்கள், சமூகத்திற்கும் பயன்பட மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“பெற்றோரை கைவிடும் அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்..” – முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

Read More

Previous Post

கிழக்கு மாகாணத்தில் அனைத்து வைத்தியர்களும் பணிநிறுத்தத்தில்

Next Post

IND vs NZ | உலகின் முதல் அணியாக… இந்தியா வரலாறு படைத்தது – எந்த அணியும் நெருங்க முடியாத சாதனை!

Next Post
IND vs NZ | உலகின் முதல் அணியாக… இந்தியா வரலாறு படைத்தது – எந்த அணியும் நெருங்க முடியாத சாதனை!

IND vs NZ | உலகின் முதல் அணியாக... இந்தியா வரலாறு படைத்தது - எந்த அணியும் நெருங்க முடியாத சாதனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin