• Login
Tuesday, December 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பெருக்கெடுத்த மகாவலி கங்கை: அரசாங்க அதிபரின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
November 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பெருக்கெடுத்த மகாவலி கங்கை: அரசாங்க அதிபரின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகாவலி கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்திலே ஏற்பட்டுள்ள
அதிக நீர்வரத்தினால் ஏற்பட்டுள்ளது.


இந்த அசாதாரண சூழ்நிலை தொடர்பில் திருகோணமலை
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார கருத்து தெரிவித்துள்ளார்.



இது குறித்து ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இடைத்தங்கல் 


மேலும் கருத்து தெரிவித்த அவர், “திருகோணமலை மாவட்டத்திலே சேருவல மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலக
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மகாவலி கங்கையின் நீர்வரத்து அதிகரித்திருப்பதன்
காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி இருக்கின்றது.

பெருக்கெடுத்த மகாவலி கங்கை: அரசாங்க அதிபரின் அறிவிப்பு | Mahaweli Floods Trincomalee Evacuations Underway

குறிப்பாக குளங்கள் வான் பாய்வதன் காரணமாக குளக்கட்டுகள் மற்றும் வரம்புகள்
சேதமடையக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.



மாவிலாறு அணைக்கட்டும் உடைப்பெடுத்து
இருப்பதன் காரணமாக அப்பகுதியில் இருக்கும் மக்களை அங்கிருந்து பாதுகாப்பான
முறையில் வெளியேற்றுவது தொடர்பாகவும், அவர்களை இடைத்தங்கல் முகாம்களில் தங்க
வைப்பது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

புத்ராஜெயாவில் ஆடம்பர வீடுகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் முறியடிப்பு | Makkal Osai

Next Post

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 442 ஆக உயர்வு | Makkal Osai

Next Post
இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 442 ஆக உயர்வு | Makkal Osai

இந்தோனேசியாவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 442 ஆக உயர்வு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin