• Login
Friday, May 9, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பெண் கால்களை இழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிறை, வாகனமோட்ட தடை

GenevaTimes by GenevaTimes
March 17, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
பெண் கால்களை இழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிறை, வாகனமோட்ட தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வயதான பெண்ணின் கால்களில் பேருந்தை ஏற்றிய ஓட்டுநருக்கு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்-ஜோகூர் பேருந்து ஓட்டுநரான அவருக்கு மூன்று வார சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடையும் நேற்று முன்தினம் (மார்ச் 15) விதிக்கப்பட்டது.

நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியருக்கு புத்தம் புதிய கார் – “வாக்குகளை நிறைவேற்றுவதில் முதலாளி சிறந்தவர்”

கடைசிப் பயணியான அந்த பெண் பாதுகாப்பாக கீழே இறங்கினாரா என்பதை அவர் சரிபார்க்கத் தவறியதால், 74 வயதான அந்தப் பெண் கீழே விழுந்தார் என சொல்லப்பட்டுள்ளது.

அப்போது பேருந்தின் பின்பக்க டயர் பெண்ணின் இரு கால்களிலும் ஏறியதால் கடும் காயம் ஏற்பட்டு, கால் நசுங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக அந்த பெண்ணின் கால்கள் முழங்காலுக்கு மேல் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பூர்-ஜோகூர் விரைவு பேருந்து ஓட்டுநரான 45 வயதான குணசீலன் ஆர் சுப்ரமணியம், கவனக்குறைவான செயலால் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக கடந்த மார்ச் 8 அன்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

குணசீலன் விடுவிக்கப்பட்ட நாள் முதல் இரு ஆண்டுகளுக்கு சிங்கப்பூரில் அனைத்து வகுப்பு வாகனங்களையும் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் 2019 ஜூன் 24, அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடந்தது.

தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் கவனக்குறைவான செயலுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, S$5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிறுமியிடம் சில்மிஷ சேட்டை.. உறுப்புகளை புகைப்படம் எடுத்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை, பிரம்படி



Read More

Previous Post

அகதிகளுக்கு விரைவில் வேலை வாய்ப்புகள் – ஆய்வு நடத்தும் அரசு   – Malaysiakini

Next Post

ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

Next Post
ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

ஜனாதிபதி கல்விப் புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin