அதேபோல் அந்த போலீஸ்காரரும் அந்த பெண்ணிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருப்பது தவறு தான் என்றும் போலீசார் கூறுகிறார். இரவு நேரத்தில் எங்கு நாங்கள் உட்கார்திருந்தோம், இவ்வளவு லைட் இருக்கிறது. இப்படி இரவு நேரத்தில் உட்காரக்கூடாது என்று சட்டம் ஏதும் இருக்கிறதா என்று தொடர்ந்து வாக்குவாதம் செய்தவாறு இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

