• Login
Saturday, July 5, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பெண்களிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்டு பிடிபட்ட இரு இந்திய நாட்டவர்கள்

GenevaTimes by GenevaTimes
March 1, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
பெண்களிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்டு பிடிபட்ட இரு இந்திய நாட்டவர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் பெண்ணிடம் சில்மிஷ சீண்டலில் ஈடுபட்ட 49 வயதான இந்திய நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மெரினா பே சாண்ட்ஸின் கேசினோ விடுதிக்கு வெளியே கடந்த ஆண்டு ஜூலை 5 அன்று காலை 5 மணியளவில் நடந்தது.

நாடு கடத்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்.. மீண்டும் வேலை தேட சிங்கப்பூர் நுழைய முயன்றதால் பிரம்படி

மெர்லா ராமகிருஷ்ண மதுசூதன் என்ற அவர், 38 வயதுமிக்க பெண்ணின் தொடையில் கை வைத்து மானபங்கம் செய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முன்பின் தெரியாதவர் என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

மானபங்கம் செய்ததாக அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

மற்றொரு சம்பவம்

டெம்பிள் ஸ்ட்ரீட்டில் உள்ள சைனாடவுன் பஜாரில் கடந்த பிப்ரவரி 9, அன்று இன்னொரு மானபங்க சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

44 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியதாக கண்ணன் கோவிந்தராஜி என்ற 33 வயதான இந்திய நாட்டவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

வெளிநாட்டவர் சொந்த நாட்டில் தவறு செய்துவிட்டு சிங்கப்பூர் வந்தால் என்ன நடக்கும்?



Read More

Previous Post

சோக்சோ, மனிதவள அமைச்சகம் புதிய திறன்மேம்பாட்டுத் தொகுதியை உருவாக்க ஒரு மாத கால அவகாசம் அளித்துள்ளது. – Malaysiakini

Next Post

சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

Next Post
சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

சாந்தனின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin