• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை அதிகரிப்பு..! கர்நாடகா அரசு உத்தரவு

GenevaTimes by GenevaTimes
June 8, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பெங்களூரு நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை அதிகரிப்பு..! கர்நாடகா அரசு உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 08, 2025 8:50 AM IST

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுஉயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு
உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு

பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கான நிவாரணம் அதிகரித்து கர்நாடகா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இதனைக் கொண்டாடும் விதமாக, ஆர்சிபி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பெங்களூருவில் வெற்றிப் பேரணி திட்டமிடப்பட்டது.

ஆனால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக்கொண்டார். மேலும், இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணி தனது மன்னிப்பைக் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. மேலும், குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.

இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணி நிர்வாகிகள், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டி.என்.ஏ. நிறுவன அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கச் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் ஆகியோர் பதவி விலகினர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

First Published :

June 08, 2025 8:50 AM IST

Read More

Previous Post

Tamilmirror Online || செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

Next Post

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் அல்கராஸ் – சின்னர் இன்று பலப்பரீட்சை | carlos Alcaraz jannik Sinner face off in French Open final mens singles today

Next Post
பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் அல்கராஸ் – சின்னர் இன்று பலப்பரீட்சை | carlos Alcaraz jannik Sinner face off in French Open final mens singles today

பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் அல்கராஸ் - சின்னர் இன்று பலப்பரீட்சை | carlos Alcaraz jannik Sinner face off in French Open final mens singles today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin