இதன்காரணமாக சுமார் 40 நிமிடங்களுக்கு, நான்கு விண்வெளி வீரர்களும், விண்வெளியின் இருளில் தனிமையை உணர்வார்கள். அப்போது, முழு கவனத்தையும் நிலவின் மீது செலுத்த உதவும் என்றும் புகைப்படங்கள் எடுப்பது, நிலவின் அமைப்பை ஆய்வு செய்வது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

