• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பூட்டிய காரில் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் பலி… விளையாடிக் கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்!

GenevaTimes by GenevaTimes
May 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பூட்டிய காரில் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் பலி… விளையாடிக் கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 19, 2025 11:39 AM IST

ஆந்திரப்பிரதேசம் விழியநகரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த காரில் மூச்சுத்திணறி 4 சிறுவர், சிறுமியர் உயிரிழந்த சம்பவம் துவாரபூடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரில் உயிரிழந்த சிறுவர்கள்காரில் உயிரிழந்த சிறுவர்கள்
காரில் உயிரிழந்த சிறுவர்கள்

ஆந்திரப்பிரதேச மாநிலம், விழியநகரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த காரில் விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர், சிறுமியர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழியநகரம் மாவட்டம், துவாரபூடி கிராமத்தைச் சேர்ந்த 8 வயதான உதய், சாருமதி, 6 வயதான சரிஷ்மா, மனஸ்வி ஆகிய நான்கு பேரும் விளையாடச் செல்வதாக பெற்றோர்களிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.

நீண்ட நேரம் ஆகியும் நான்கு பேரும் வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர்கள் வீட்டின் அருகே தேடியபோது அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் நான்கு பேரும் மயங்கிக் கிடந்துள்ளனர்.

இதையடுத்து கார் கண்ணாடியை உடைத்து நான்கு பேரையும் மீட்ட பெற்றோர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்..

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த சாருமதி, சரிஷ்மா ஆகியோர் சகோதரிகள் ஆவர். பூட்டியிருந்த காரில் மூச்சுத்திணறி 4 சிறுவர், சிறுமியர் உயிரிழந்த சம்பவம் துவாரபூடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

May 19, 2025 11:38 AM IST

Read More

Previous Post

பேரழிவில் இருந்து தப்பிய இந்தியா: முறியடிக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்!

Next Post

IPL 2025: ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்..! பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று

Next Post
IPL 2025: ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்..! பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று

IPL 2025: ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார்..! பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா தொற்று

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin