• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புலம்பெயர் ஈழத் தமிழருக்கு சுவிட்ஸ‌ர்லாந்தில் கிடைத்த அரசியல் சாசனம்!

GenevaTimes by GenevaTimes
January 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
புலம்பெயர் ஈழத் தமிழருக்கு சுவிட்ஸ‌ர்லாந்தில் கிடைத்த அரசியல் சாசனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் நாடாளுமன்றத்தின் முதல்வராக ஈழத் தமிழர் துரைராஜா ஜெயக்குமார் பதவியேற்றுள்ளார்.


இந்நிகழ்வு சுவிட்ஸ‌ர்லாந்து செங்காளன் நகரில் நேற்று முன்தினம் (20-01-2026) இடம்பெற்றுள்ளது.


இந்தநிலையில், சுவிட்ஸ‌ர்லாந்து செங்காள‌ன் நாடாளுமன்றத்தின் முதல்வராக சமூகநலச் செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அரசியல் பதவி

செங்காளன் நகரின் உயர்ந்த அரசியல் பதவியான நகரமன்றத் தலைவர் பதவிக்கு, பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளார்.



யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா, ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராமகிருஷ்ண மிஷனிலும், உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.

புலம்பெயர் ஈழத் தமிழருக்கு சுவிட்ஸ‌ர்லாந்தில் கிடைத்த அரசியல் சாசனம்! | Ex Refugee Jayakumar To Lead St Gallen Parliament



38 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து சுவிட்ஸ‌ர்லாந்திற்கு அகதியாகப் புலம்பெயர்ந்த இவர், 2011ஆம் ஆண்டு சுவிஸ் குடியுரிமை பெற்றார்.



கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கட்சி சார்பில் நகரமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு வரும் இவருக்கு தற்போது 56 வயதாகும் நிலையில், இந்தப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.



செங்காளன் நகர மக்களில் சுமார் 30 வீதம் பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள் என்பதால், அவர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெயக்குமார், இனப் பாகுபாடு மற்றும் சமூகப் புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வருகிறார்.



ஒருகாலத்தில் அகதியாகச் சென்ற அவர், இன்று அதே மண்ணில் ஒரு நாடாளுமன்றத்தின் முதல்வராக உயர்ந்துள்ளதை ஒரு சவாலாகப் பார்ப்பதுடன், தனது வாழ்க்கையை ஒருபோதும் தாயகம் திரும்பிச் செல்ல முடியாத அகதிகளுக்காகவே அர்ப்பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

மலேசியா பாதுகாப்பு தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றத்தை மேற்கொள்ள உள்ளது – Malaysiakini

Next Post

குழந்தை துன்புறுத்தல் தொடர்பாக 3 குழந்தை பராமரிப்பு மையங்கள் மீது காவல்துறை புகார்கள் பதிவு | Makkal Osai

Next Post
குழந்தை துன்புறுத்தல் தொடர்பாக 3 குழந்தை பராமரிப்பு மையங்கள் மீது காவல்துறை புகார்கள் பதிவு | Makkal Osai

குழந்தை துன்புறுத்தல் தொடர்பாக 3 குழந்தை பராமரிப்பு மையங்கள் மீது காவல்துறை புகார்கள் பதிவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin