• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“புத்த மதத்தைப் பின்பற்றினாலும் நான் மதச்சார்பற்றவர்..” – பிரிவு உபசார விழாவில் நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 21, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“புத்த மதத்தைப் பின்பற்றினாலும் நான் மதச்சார்பற்றவர்..” – பிரிவு உபசார விழாவில் நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 21, 2025 9:46 PM IST

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

News18
News18

உச்ச நீதிமன்றத்தின் 52 ஆவது தலைமை நீதிபதியாக கடந்த மே 14 ஆம் தேதி பி.ஆர்.கவாய் பதவி ஏற்றுக் கொண்டார். வரும் திங்கட்கிழமை அவர் 65 வயதை எட்டும் நிலையில், அலுவல் நாளான இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

இதனை ஒட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், தான் புத்த மதத்தைப் பின்பற்றினாலும், மதச்சார்பற்றவர் என்று கூறினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்ற பி.ஆர்.கவாய், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உத்தரவு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டங்கள் ரத்து உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

மேலும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த, அரசியல் சாசன அமர்வுக்கும் பி.ஆர்.கவாய் தலைமை தாங்கினார். அவர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் 53 ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் வரும் திங்கட்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 21, 2025 9:46 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“புத்த மதத்தைப் பின்பற்றினாலும் நான் மதச்சார்பற்றவர்..” – பிரிவு உபசார விழாவில் நீதிபதி பி.ஆர். கவாய் பேச்சு

Read More

Previous Post

உயர்ந்த வருமானம் பெறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய குடியுரிமை – புதிய குடிவரவு சீர்திருத்தம் அறிவிப்பு

Next Post

India Playing 11 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்.. உத்தேச இந்திய அணி இதுதான்.. | விளையாட்டு

Next Post
India Playing 11 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்.. உத்தேச இந்திய அணி இதுதான்.. | விளையாட்டு

India Playing 11 : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்.. உத்தேச இந்திய அணி இதுதான்.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin