• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புத்தாக்கம், ஆராய்ச்சியில் உலகளாவிய மையமாக இந்தியா

GenevaTimes by GenevaTimes
May 22, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
புத்தாக்கம், ஆராய்ச்சியில் உலகளாவிய மையமாக இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


20

புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறைகளில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றுவதே எங்கள் இலக்கு என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நடைபெற்ற வருடாந்த வர்த்தக மாநாட்டில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர்,

‘இது அறிவுப் பொருளாதாரத்தின் சகாப்தம். அதனால் இந்தியாவின் திறன்களும் திறமைகளின் பங்கும் மீள்மதிப்பீடு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எமது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தன்மை அதிக தேவையை உருவாக்கியுள்ளது.

அதேநேரம், அபிவிருந்தியடைந்த நாடுகளில் சனத்தொகை பற்றாக்குறையும் காணப்படவே செய்கிறது. ஆனால் உலகளாவிய ரீதியில் தொழில் புரியக்கூடிய இடங்கள் விரிவடைந்து வருகிறது.

அதன் காரணத்தினால் வெளிநாடுகளில் உள்ள எமது குடிமக்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு அதிகரித்து வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களின் வாழ்க்கை வசதிகளின் மேம்பாட்டுக்காக தொழில்நுட்பத்தை நாம் பரவலாகப் பயன்படுத்துகின்றோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.



Read More

Previous Post

தனது மூத்த பயிற்சியாளரின் காலை தொட்டு வணங்காததால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறிய கிரிக்கெட் வீரர்!!

Next Post

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் | Southwest Monsoon is likely to set in over Kerala on 31st May with a model error of ±4 days: IMD

Next Post
கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் | Southwest Monsoon is likely to set in over Kerala on 31st May with a model error of ±4 days: IMD

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் | Southwest Monsoon is likely to set in over Kerala on 31st May with a model error of ±4 days: IMD

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin