• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

புதுக்கோட்டை ஊழியரின் பிள்ளைகளின் காதணி விழா.. சீர் எடுத்து வந்த சிங்கப்பூர் முதலாளிகள் – நெகிழ்ச்சி சம்பவம்

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
புதுக்கோட்டை ஊழியரின் பிள்ளைகளின் காதணி விழா.. சீர் எடுத்து வந்த சிங்கப்பூர் முதலாளிகள் – நெகிழ்ச்சி சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் வேலை பார்க்கும் புதுக்கோட்டை ஊழியரின் பிள்ளைகளின் காதுகுத்து நிகழ்வுக்கு சிங்கப்பூர் முதலாளிகள் சீர் சுமந்து வந்த நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி என்ற ஊரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் புதுக்கோட்டை ஊழியர்… சொந்த வீட்டில் 89 சவரன் தங்க நகைகள் திருட்டு

இந்த நிலையில், ஆறுமுகம் தன் மகன் தரணீஸ்வரன் மற்றும் மகள் லட்சயா ஆகியோருக்கு காதணி விழா ஏற்பாடு செய்திருந்தார்.

சிங்கப்பூரில் கோல்டு பீல்டு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் தள மேலாளராக பணிபுரியும் ஆறுமுகம், காதணி விழாவுக்கு அவசியம் வர வேண்டும் என தன்னுடைய முதலாளிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தன்னுடைய ஊழியரின் வார்த்தைக்கு மதிப்பளித்த முதலாளிகள் ஷியாம், எஸ்தர் மற்றும் ஆல்பர்ட் ஆகியோர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகை தந்தனர்.

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு… புதுக்கோட்டையை சேர்ந்த இருவர் கைது

அப்பகுதியில் உள்ள ஓர் மண்டபத்தில் நடந்த இவ்விழாவுக்கு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி தாய்மாமன்கள் போல மேள தாளத்துடன் சீர் எடுத்து வந்த முதலாளிகளை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் மூழ்கினர்.

அதோடு மட்டுமல்லாமல், ஆறுமுகத்தின் பிள்ளைகளை தங்களுடைய மடியில் அமரவைத்து காதுகுத்த வைத்து அவர்கள் சிறப்பித்தனர்.

முன்பாக, அவர்களுக்கு சாலை எங்கிலும் பேனர்கள் வைக்கப்பட்டு, வாணவேடிக்கைகளுடன் சாரட் வண்டியில் ஏற்றி மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வேலை செய்யும் கணவர்; குழந்தையுடன் உயிரை மாய்துகொண்ட மனைவி… புதுக்கோட்டையில் சோகம்

சிங்கப்பூரில் வேலைபார்க்கும் புதுக்கோட்டை ஊழியர்… ஓடாய் தேய்ந்து உழைத்த 1½ லட்சம் பறிபோன சோகம் – எச்சரிக்கை

இந்திய ஊழியர் 2வது ரகசிய திருமணம்.. சிங்கப்பூர் TO நாகூர் – போலீசில் சிக்கிய கதை

Photos SS from Tamil News Channels

Read More

Previous Post

மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய மலேசிய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க ரோப்லாக்ஸ் தயாராக உள்ளது: ஹன்னா யோ | Makkal Osai

Next Post

ஜனாதிபதி அநுர நல்லவர்! இளஞ்செழியனின் உறுக்கமான பேச்சு

Next Post
ஜனாதிபதி அநுர நல்லவர்! இளஞ்செழியனின் உறுக்கமான பேச்சு

ஜனாதிபதி அநுர நல்லவர்! இளஞ்செழியனின் உறுக்கமான பேச்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin