• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

புடவைக்காக காதலியைக் கொடூரமாக கொன்ற காதலன்.. திருமணத்திற்கு முன் நடந்த விபரீதம் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
புடவைக்காக காதலியைக் கொடூரமாக கொன்ற காதலன்.. திருமணத்திற்கு முன் நடந்த விபரீதம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 16, 2025 9:51 PM IST

குஜராத்தில் புடவையால் ஏற்பட்ட தகராறில் மணமகன், மணமகளை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

குஜராத்தின் பாவ் நகரில் திருமணம் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக புடவையால் ஏற்பட்ட சண்டையால் மணமகனே மணமகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், பாவ் நகர் அருகே உள்ள தெக்ரி சௌக் நகரின் பிரபுதாஸ் ஏரிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், சோனி ஹிம்மத் ரத்தோடு (Soni Himmat Rathod), சஜன் பாரையா (Sajan Baraiya) ஆகிய இருவரும், திருமணம் செய்துகொள்ளாமலேயே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

ஒருகட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். சனிக்கிழமை இரவு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திருமணப் புடவை மற்றும் பணம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே வாக்குவாதம் முற்றிய நிலையில் சோனியை சஜன் இரும்புக் குழாயால் தலையில் அடித்து, சுவற்றில் அவரது தலையை வைத்து தாக்கியுள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே சோனி உயிரிழந்தார். இதுகுறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணம் நடைபெற இருந்த 1 மணி நேரத்திற்கு முன்பாக மணமகனாலேயே மணமகள் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 16, 2025 9:51 PM IST

Read More

Previous Post

திடீரென நெதன்யாகுவை தொடர்பு கொண்ட புடின்.! பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

Next Post

GE16 க்கு முன்பு சபா மற்றும் சரவாக்கிற்கு நாடுகளுக்கு அதிக நாடாளுமன்ற இடங்கள் ஒதுக்கப்படும் – அன்வார் – Malaysiakini

Next Post
GE16 க்கு முன்பு சபா மற்றும் சரவாக்கிற்கு நாடுகளுக்கு அதிக நாடாளுமன்ற இடங்கள் ஒதுக்கப்படும் – அன்வார் – Malaysiakini

GE16 க்கு முன்பு சபா மற்றும் சரவாக்கிற்கு நாடுகளுக்கு அதிக நாடாளுமன்ற இடங்கள் ஒதுக்கப்படும் – அன்வார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin