• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

புக்கிட் பாத்தோக்கில் உயரத்தில் இருந்து விழுந்த இந்திய ஊழியர்.. மன அழுத்தம் or குடும்ப பிரச்சனை காரணமா?

GenevaTimes by GenevaTimes
August 3, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
புக்கிட் பாத்தோக்கில் உயரத்தில் இருந்து விழுந்த இந்திய ஊழியர்.. மன அழுத்தம் or குடும்ப பிரச்சனை காரணமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புக்கிட் பாத்தோக்கில் உள்ள வேலையிடத்தில் உயரத்தில் இருந்து இந்திய ஊழியர் ஒருவர் கீழே விழுந்தார் என்ற தகவல் இணையத்தில் பரவிவருகிறது.

அது SSH தெங்கா C8 திட்டம் நடைபெறும் வேலையிடம் என்றும் வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

வீர தீர செயல் புரிந்த தமிழ்நாட்டு ஊழியர்கள்… நினைவு பரிசு வழங்கி வாழ்த்திய சிங்கப்பூர் அதிபர்!

அவர் 4ஆம் தளத்தில் இருந்து கீழே விழுந்தார் என்றும் பின்னர் சுயநினைவுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அவர் தற்போது எப்படி உள்ளார் என்ற தகவல் தெரியவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான பதிவு, Bangladeshi In Singapore என்ற Facebook பக்கத்தில் வெளியானது.

அதில் SSH தெங்கா C8 திட்டம் நடைபெறும் வேலையிடத்தில் இந்திய ஊழியர் கீழே குதித்தார் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இது உண்மையா என்று இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.

மதிப்பாய்வின் போது உயரத்தில் (4 ஆம் மாடி) இருந்து கீழே ஒருவர் விழுந்தார் என்று HSE என்ற Facebook பக்கம் கூறியுள்ளது.

அந்த பதிவில், தன்னை சக ஊழியர் என்று சொல்லிக்கொள்ளும் ஆடவர் ஒருவர் அவர் த@கொ*லை முயற்சி செய்தார் என கமெண்ட் செய்தார்.

netizens witness indian worker fall building
HSE Facebook post

மேலும் அது குடும்ப பிரச்சனையாக கூட இருக்கலாம் எனவும் அவர் சொன்னார்.

அந்த பதிவுகளில் வெளியான புகைப்படங்களில் ஆடவர் கீழே விழுந்து கிடப்பதை காண முடிகிறது.

இந்த சம்பவம் குறித்து உண்மை தகவலை கேட்டுள்ளோம், உறுதியான தகவல் பின்னர் வெளியிடப்படும்.

நீண்ட கூந்தலுடன், முகமற்ற உருவம்… தெலோக் பிளாங்காவில் நள்ளிரவில் தோன்றிய உருவம் – பதறிய குடும்பம்

Photo: HSE /Facebook

Read More

Previous Post

நெகிரி செம்பிலானில் புதைக்கப்பட்ட சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு – Malaysiakini

Next Post

Tamilmirror Online || 2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

Next Post
Tamilmirror Online || 2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

Tamilmirror Online || 2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin