• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் சோதனை: தகாத சேவை.. சந்தேக நபர்கள் 28 பேர் கைது

GenevaTimes by GenevaTimes
August 1, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் சோதனை: தகாத சேவை.. சந்தேக நபர்கள் 28 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் தகாத சேவையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 28 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை நேற்று வியாழக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.

அவர்கள் 21 முதல் 61 வயதுக்குட்பட்ட எட்டு ஆண்கள் மற்றும் 20 பெண்கள் என்றும் அது கூறியுள்ளது.

டோட்டோ (TOTO): S$12.83 மில்லியன் ஜாக்பாட்.. 19, 20, 21, 22 என்ற வரிசை எண்களில் வெற்றியை சுவைத்த ஒருவர்

பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட் உள்ளிட்ட இடங்களில் சோதனை

பீச் சாலை, பென்கூலன் ஸ்ட்ரீட், ஜாலான் லயாங் லயாங், பாசிர் பஞ்சாங் சாலை, பூன் லே அவென்யூ, கிரேக் சாலை, ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 71, தாய் செங் அவென்யூ, கிம் யாம் சாலை, ஆர்ச்சர்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தன.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில், காவல்துறை மற்றும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அதிரடி சோதனையை மேற்கொண்டதில் அந்த 28 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல்

இந்த சோதனை நடவடிக்கையின் போது, ரொக்கம், வங்கிக் கணக்குகளில் உள்ள நிதி, இரண்டு சொகுசு கார்கள் மற்றும் 18 ஆடம்பர கைக்கடிகாரங்கள், இரண்டு கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தமாக S$610,000 க்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழ் ஊழியர்கள் 7 பேரும் இஸ்தானாவுக்கு செல்வது உறுதி: அதிபருடன் உரையாட வாய்ப்பு!

இணையம் வழியாக இந்த விப#Sர தொழிலை இலகுவாக்கிய குற்றச்சாட்டில் 30 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.

மீதமுள்ள நபர்களிடம் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சட்டம்

விப#Sர விடுதியை நடத்தும் அல்லது உதவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் S$100,000 வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் இந்தியர் நாட்டவருக்கு 14 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை

Photo: Singapore Police Force

Read More

Previous Post

போலி பாஸ்போர்ட் வைத்திருந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர் விமான நிலையத்தில் கைது | Makkal Osai

Next Post

இலங்கை மீதான வரியை 20 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்கா

Next Post
இலங்கை மீதான வரியை 20 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்கா

இலங்கை மீதான வரியை 20 சதவீதமாகக் குறைக்கும் அமெரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin