• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பி.ஆர்.எஸ். அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸ்.. பொருட்களுக்கு தீவைத்து எரித்ததால் பரபரப்பு | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பி.ஆர்.எஸ். அலுவலகத்தை சூறையாடிய காங்கிரஸ்.. பொருட்களுக்கு தீவைத்து எரித்ததால் பரபரப்பு | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 6:38 PM IST

தெலங்கானா மனுகூரில் பி.ஆர்.எஸ் அலுவலகத்தை காங்கிரஸ் தொண்டர்கள் சூறையாடி, பொருட்களுக்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News18
News18

தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகத்தை சூறையாடி தளவாடப் பொருட்களை வெளியே தூக்கிப்போட்டு காங்கிரஸ் தொண்டர்கள் தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்திலுள்ள மனுகூரில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது.

அந்த அலுவலகத்திற்கு பெரும் கூட்டமாகச் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும், அங்கிருந்த மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் ஆகிய தளவாடச் சாமான்களை வெளியில் தூக்கி போட்டு ஒரு இடத்தில் குவித்து தீ வைத்து எரித்தனர்.

அந்த இடம் காங்கிரஸ் கட்சியினருக்குச் சொந்தமானது எனக் கூறி இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கொடிக்கம்பத்தில் பி.ஆர்.எஸ் கட்சியின் கொடியை கீழே இறக்கி, காங்கிரஸ் கட்சியின் கொடியை ஏற்றினர்.

மேலும், அலுவலகத்தின் பெயர்களில் இருந்த பி.ஆர்.எஸ். பெயர்களை அழித்து இந்திரா பவனம் என்று பெயரை மாற்றி பதாகைகளையும் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 02, 2025 6:38 PM IST

Read More

Previous Post

மட்டக்களப்பு எல்லையில் பௌத்த வழிபாட்டுத்தலம்! கொந்தளிக்கும் தமிழ் எம்பி

Next Post

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்.. தலைவராக சீனிவாசராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு.. | விளையாட்டு

Next Post
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்.. தலைவராக சீனிவாசராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு.. | விளையாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்.. தலைவராக சீனிவாசராஜ் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு.. | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin