• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிஹாரில் நாங்கள் வலுவான அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம்: சிராக் பாஸ்வான் | We are going to form a strong government in Bihar says Chirag Paswan

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பிஹாரில் நாங்கள் வலுவான அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம்: சிராக் பாஸ்வான் | We are going to form a strong government in Bihar says Chirag Paswan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: தேர்தல் பிரச்சாரம் அமைதியாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிஹாரில் வலுவான அரசாங்கத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும் என மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பாஸ்வான் நம்பிக்கை தெரிவித்தார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிராக் பாஸ்வான், “பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் அமைதியான முறையில் முடிவடைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் முழு முயற்சியையும் கடின உழைப்பையும் செலுத்தி, தங்கள் செய்திகளை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர். பிஹார் மக்களின் மனதில் இரட்டை இன்ஜின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை உள்ளது. நாங்கள் பிஹாரில் ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்கப் போகிறோம் என்று நான் நம்புகிறேன்.” என சிராக் பாஸ்வான் கூறினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களின் பிரச்சாரத்தில் மகா கூட்டணி காட்டாட்சியை நிறுவ முயற்சிப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி வளர்ச்சியை முன்வைப்பதாகவும் தெரிவித்தனர்.

பிஹாரில் நாளை (நவம்பர் 11) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரச்சாரம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையுடன் நிறைவுபெற்றது. பிஹார் முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6 அன்று நடைபெற்றது, அப்போது 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின. இது பிஹார் வரலாற்றில் மிக அதிகமான வாக்குப்பதிவு சதவீதமாகும். பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.



Read More

Previous Post

ஏழு பேர் காட்டிக்கொடுத்த போதைக்கப்பல்: யாழ்ப்பாணத்தை அதிர வைக்கும் கைதுகள்!

Next Post

உலகக் கோப்பை செஸ்: 4-வது சுற்றுக்கு கார்த்திக் முன்னேற்றம் | world cup chess karthik advanced to fourth round

Next Post
உலகக் கோப்பை செஸ்: 4-வது சுற்றுக்கு கார்த்திக் முன்னேற்றம் | world cup chess karthik advanced to fourth round

உலகக் கோப்பை செஸ்: 4-வது சுற்றுக்கு கார்த்திக் முன்னேற்றம் | world cup chess karthik advanced to fourth round

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin